Bungalow Tourism

img

ஏற்காட்டில் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட செங்கலுத்துப்பாடி சுற்றுலா தலங்கள்

சேர்வரா யன் மலையில் 1820 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் வாழ்ந்து  வந்தனர். 1890 ஆம் ஆண்டு வில்லி யம் மில்லர் என்பவர் ஏற்காட்டில் 80 சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டார்.